A new Story

Created by Hariharan 11 years ago
என் கண்கள் கலங்கிய போது கலங்கிய கண்கள் , நான் தோல்வியால் சோர்ந்த போது, எழுப்பிய அன்பான வார்த்தைகள் , என் சின்ன சின்ன வெற்றியை கூட இமாலய சாதனையாக நினைத்த மனது , என் உடல் நலம் கேட்ட போதெல்லாம் புண் பட்ட உங்கள் மனது , இவை எங்கே ................. இழந்து பொய் இன்றுடன் 4 வருடங்கள் ஆகிவிடாது